09.01.2019 விளம்பி வருடம் மார்கழி மாதம் 25ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கில பட்ச திரிதியை பகல் 1.33 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 1.53 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தி. மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் ஆயில்யம். சுப நேரங்கள் பகல் 10.30 –11.30. மாலை 4.30 – 5.30. ராகு காலம் 12.00–1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் வடக்கு. (பரிகாரம் – பால்)
மேடம் : தேர்ச்சி, புகழ்
இடபம் : நிறைவு, பூர்த்தி
மிதுனம் : உயர்வு, உழைப்பு
கடகம் : கவனம், எச்சரிக்கை
சிம்மம் : நன்மை, யோகம்
கன்னி : பணம், பரிசு
துலாம் : நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் : போட்டி, ஜெயம்
தனுசு : முயற்சி, முன்னேற்றம்
மகரம் : புகழ், பாராட்டு
கும்பம் : காரிய சித்தி, அனுகூலம்
மீனம் : உயர்வு, மேன்மை
மார்கழி திருப்பாவை பாசுரம் 25 ''ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர கருத்தை பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்ற நெடுமாலே! திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்தி மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (தொடரும்)
செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)