கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 2.46 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. விசாகம் நட்சத்திரம் முன்னிரவு 11.54 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். அதிதி சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரேவதி அஸ்வினி. சுப நேரங்கள் காலை 9.15 – 10.15, 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 12.00 – 1.30. எமகண்டம் 7.30 – 9.00. குளிகை காலம் 10.30 – 12.00. வாரசூலம் – வடக்கு. (பரிகாரம் – பால்)
மேடம் அமைதி, சாந்தம்
இடபம் முயற்சி, முன்னேற்றம்
மிதுனம் ஈகை, புண்ணியம்
கடகம் போட்டி, ஜெயம்
சிம்மம் வெற்றி, அதிர்ஷ்டம்
கன்னி வரவு, லாபம்
துலாம் சினம், பகை
விருச்சிகம் முயற்சி, முன்னேற்றம்
தனுசு உயர்வு, மேன்மை
மகரம் அன்பு, ஆதரவு
கும்பம் மறதி, விரயம்
மீனம் தனம், சம்பத்து
இன்று மாத சிவராத்திரி. சிவனை வழிபடல் நன்று. ஒருவர் ஜாதகத்தில் திருமணம் தடையாகி வருவதற்கு முக்கிய காரணங்கள் 1 – 7,8 நிமிடங்களில் பாவக்கிரகங்கள் நிலை கொண்டிருப்பதும் 7 நிமிட அதிபதி 8 – 12 இல் மறைவு பெற்றிருப்பதும் ராகு, கேது காலசர்ப்ப தோஷங்களும் செவ்வாய், சனி கூடி இருப்பதும் களத்திரகாரகன் சுக்கிரனும் நிலையுமே. இந்த தோஷம் விலகி விரைவில் திருமணம் நடக்க ஸ்ரீ சுயம்வரா பார்வதி மந்திரத்தை தினமும் 28 முறை பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும். “ஓம் ஹ்ரிம் யோகினி யோகினி யோகிய யோகேஸ்வரி யோக பலக்கரிஸகல் ஸ்தா வர ஜங்கம ஸ்ய முகஹ்ருதயம் மமவசமாகர்ஸ்ய ஆகர்ஷய ஸ்வாகா” (“கேட்டுத்தெளி, உழைத்து சாப்பிடு, கொடுக்கப்பழகு”) செவ்வாய், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3 – 5 – 6.
பொருந்தா எண்கள்: 2 – 9 – 8.
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்.
இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)