- முகப்பு
- Photo Galleries
- காலிமுகத்திடலில் திரண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்
காலிமுகத்திடலில் திரண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்
2022-04-29 19:51:12
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்ல வேண்டும் என்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக காலிமுகத்திடலுக்கு வந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன் )
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க