காலிமுகத்திடலில் திரண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்

2022-04-29 19:51:12

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்ல வேண்டும் என்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக காலிமுகத்திடலுக்கு வந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.


(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன் )
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right