சாரா ஜெஸ்மின் உயிரிழப்பை உறுதி செய்ய உடல் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டது

2022-04-27 14:50:21
கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மொஹம்மது ஹஸ்துன் என்ற நபரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற பெண்ணின் உயிரிழப்பை உறுதி செய்வதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தில் 2019 ஏப்ரல் 26 வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடல் எச்சங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right