பொருட்கொள்வனவில் முண்டியடித்து ஈடுபட்ட மக்கள்

2022-04-03 09:58:24
ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து பொருட்கொள்வனவில் மக்கள் முடியடித்து ஈடுபட்டனர்.
அத்துடன் முஸ்லிம்கள் ரமழான் நோன்பு மாதத்தை ஆரம்பிக்கும் நிலையில் இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தபட்டதால் கொழும்பின் பல பகுதிகளில் சனநெரிசல் காணப்பட்டது.
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right