கடைப்பிடிக்கப்படுகின்றதா தனிமைப்படுத்தல் ஊரடங்கு?

2021-09-16 18:17:10
நாட்டில் கடந்த நான்கு வாரகாலமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசலை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right