வெள்ளக் காடானது யாழ்ப்பாணம்

2020-12-05 19:58:54
யாழில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இடைவிடாத கனமழை பெய்துவருகிறது.

மேலும், அங்கு தாழ்நிலப் பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right