அரச நிர்வாகத்துறைகளில் இராணுவத்தினரை நியமித்தல் , 19 ஆம் அரசிலமைப்பு திருத்தத்தில் கை வைக்க வேண்டாம், அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை மீள வழங்குதல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து , ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புகளினால் இன்று செவ்வாய்கிழமை புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
படப்பிடிப்பு : தினேத் சமல்க
- முகப்பு
- Photo Galleries
- புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
2020-07-28 17:18:56
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க