புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

2020-07-28 17:18:56
அரச நிர்வாகத்துறைகளில் இராணுவத்தினரை நியமித்தல் , 19 ஆம் அரசிலமைப்பு திருத்தத்தில் கை வைக்க வேண்டாம், அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை மீள வழங்குதல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து , ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புகளினால் இன்று செவ்வாய்கிழமை புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

படப்பிடிப்பு : தினேத் சமல்க
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right