ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில், தமது இருப்பிடங்களுக்கு செல்லமுடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகின.
களனி பொலிஸ் வலயத்திலிருந்து 370 பேர் இன்று, முதல் கட்டமாக வைத்திய பரிசோதனைகளின் பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
(ஜே.சுஜீவ குமார்)
- முகப்பு
- Photo Galleries
- சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல், மேல் மாகாணத்தில் சிக்கியிருந்தவர்கள், வைத்திய பரிசோதனையின் பின்னர் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்...!
சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல், மேல் மாகாணத்தில் சிக்கியிருந்தவர்கள், வைத்திய பரிசோதனையின் பின்னர் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்...!
2020-05-02 16:23:18
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க