கொரோனா தொற்று பரவலால், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில், சிகை அலங்காரம் செய்யும் நிலைய நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அவரிடம் சிகை அலங்காரம் செய்த பலருக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை அண்மித்த இடங்களை சேர்ந்த, குறித்த நபரிடம் சிகை அலங்காரம் செய்த சிறுவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.
( படப்பிடிப்பு : ஜே சுஜீவ குமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொரோனா தொற்று உறுதியான நபரிடம் சிகை அலங்காரம் செய்து கொண்டோருக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா தொற்று உறுதியான நபரிடம் சிகை அலங்காரம் செய்து கொண்டோருக்கு கொரோனா பரிசோதனை
2020-04-23 16:03:35
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க