கொரோனா தொற்று உறுதியான நபரிடம் சிகை அலங்காரம் செய்து கொண்டோருக்கு கொரோனா பரிசோதனை

2020-04-23 16:03:35
கொரோனா தொற்று பரவலால், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில், சிகை அலங்காரம் செய்யும் நிலைய நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அவரிடம் சிகை அலங்காரம் செய்த பலருக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை அண்மித்த இடங்களை சேர்ந்த, குறித்த நபரிடம் சிகை அலங்காரம் செய்த சிறுவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.

( படப்பிடிப்பு : ஜே சுஜீவ குமார்)
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right