பேலியகொடை மீன் சந்தையில் பணி புரிவோருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள்..!

2020-04-22 16:45:37
பிலியந்தலையில் மீன் வர்த்தகர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவர் பேலியகொடை மீன் சந்தையுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்தது.

இந்நிலையில், இன்று பேலியகொடை மீன் சந்தையில் பணி புரியும் வர்த்தகர்கள், சேவையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

( படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)


image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right