பெரியவெள்ளி தினத்திலும் வெறிச்சோடிப்போய் காணப்பட்ட கொழும்பிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்கள்..!

2020-04-10 18:21:08
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவர்களின் புனித தினமான பெரியவெள்ளி தினமான இன்று கொழும்பின் பிரசித்திபெற்ற கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடிப்போய் கிடப்பதை படத்தில் காணலாம்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்

image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right