திருவள்ளுவர் குரு பூசைதினமான இன்று (10.03.2020) வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில்
அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி குரு பூசைதினம்
அனுஷ்ட்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழருவி சிவகுமாரன் சிறப்புரையினை நிகழ்த்தியிருந்தார்.
இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், நா.சேனாதிராஜா,
சுமந்திரன், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் கண்ணன், நகரசபை ஊழியர்கள், பொதுமக்கள்
என பலர் கலந்துகொண்டனர்.
- முகப்பு
- Photo Galleries
- திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு
திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு
2020-03-10 09:36:21
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க