இன்று காலை சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் உரை மீது எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்த போது பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அரச தரப்பினர் மேற்கொண்ட தாக்குதகளை அடுத்து ஏற்பட்ட கைகலப்பு மற்றும் களேபரங்களினால் சபை பெரும் அல்லோலக் கல்லோலப்பட்டதுடன் சில உறுப்பினர்களுக்கு இரத்தக் காயங்களும் ஏற்பட்டது.
- முகப்பு
- Photo Galleries
- போர்க்களமாக மாறிய பாராளுமன்ற காட்சிகள்
போர்க்களமாக மாறிய பாராளுமன்ற காட்சிகள்
2018-11-15 19:06:37
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க