ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 4 நாட்கள் இடம்பெறவுள்ள மாநாடு நேற்று வியாழக்கிழமை சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் காலை நடைபெற்ற அமர்வில் ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் உரையாற்றுவதையும் அருகில் இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மெனிக் டி சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் இருப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: எஸ்.எம்.சலீம், தினேத் சமல்க)
- முகப்பு
- Photo Galleries
- ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது வருட பூர்த்தி
ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது வருட பூர்த்தி
2018-09-28 16:20:37
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க