நாவல் நகர் கதிரேசன் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் இந்திய பேச்சாளர் பரமன் பச்சைமுத்துவின் 'உறவுகளின் உன்னதம்" எனும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வீரகேசரி மற்றும் மெட்ரோ நியூஸ் ஆகியன ஊடக அனுசரணை வழங்கியிருந்துடன் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் குழுமத்தின் நிர்வாக பணிப்பாளர் குமார் நடேசன் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி செந்தில்நாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்தனர்.
- முகப்பு
- Photo Galleries
- இந்திய பேச்சாளர் பரமன் பச்சைமுத்துவின் 'உறவுகளின் உன்னதம்" சிறப்பு சொற்பொழிவு
இந்திய பேச்சாளர் பரமன் பச்சைமுத்துவின் 'உறவுகளின் உன்னதம்" சிறப்பு சொற்பொழிவு
2018-09-17 12:09:45
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க