யாழ்ப்பாணம், நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஜூலை மாதம் 11 ஆம் திகதி பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 9 நாட்கள் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து நல்லூர் பங்கின் புனிதர் ஆசீர்வாதப்பரின் திருநாள் திருவிழா ஜூலை மாதம் 11 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியுடன் ஆரம்பமாகி திருச்சொரூப பவனி மற்றும் திருச்சொரூப ஆசீருடன் நிறைவுபெற்றது.
- முகப்பு
- Photo Galleries
- நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா
நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா
2018-07-12 08:23:25
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க