ஸ்ரீ ஆரூரன் அரு­நந்தியின் 40 மணி­நேர தொட­ரிசைக் கச்­சே­ரி

2018-06-11 13:37:55
இலங்­கையின் பிர­பல கர்­நா­டக சங்­கீதக் கலை­ஞரும் பல்­க­லைக்­க­ழக இசைத்­துறை விரி­வு­ரை­யா­ள­ரு­மான ஸ்ரீ ஆரூரன் அரு­நந்தி 40 மணி­நேர தொட­ரிசைக் கச்­சே­ரியின் மூலம் உலக சாதனை முயற்­சியை நேற்று முற்பகல் 10.20 மணிக்கு பூர்த்தி செய்தார்.

சைவ மங்­கையர் கழகம், ஆரோ­ஹண பைன் ஆர்ட்ஸ் போரம் ஆகி­யன இணைந்து ஏற்­பாடு செய்த இந்­நி­கழ்வு சைவ மங்­கையர் கழக மண்­ட­பத்தில் கடந்த வெள்ளிக்­கி­ழமை மாலை 5.30 மணிக்கு ஆரம்­ப­மா­னது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right