நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற எஸ்.வி.ஆறுமுகம் அவர்களுக்கு கதிரேசன் கல்லூரி கொழும்புக்கிளை அண்மையில் பம்பலப்பிட்டி துவாரக விருந்தினர் மண்டபத்தில் ஏற்பாடு செய்த கௌரவிப்பு விருந்துபசார வைபவம் சங்கத் தலைவர் எம்.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
வைபவத்தில் கல்வி அமைச்சின் பணிப்பாளர் மகேஸ்வரி சபாரஞ்சன் அதிபரை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் தலைவர் எம்.செந்தில்நாதன், செயலாளர் கே.மோகன்ராம் ஆகியோர் இணைந்து ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிப்பதையும், பாராட்டியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்த அங்கத்தவர்கள் எடுத்துக் கொண்ட படங்களையும் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற எஸ்.வி.ஆறுமுகத்திற்கு கௌரவிப்பு விருந்துபசார வைபவம்
நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற எஸ்.வி.ஆறுமுகத்திற்கு கௌரவிப்பு விருந்துபசார வைபவம்
2017-11-21 15:08:17
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க