உழவரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், 400 வருடங்கள் பழமையான மாட்டு பந்தய ஓட்டப்போட்டி, பச்சு ஜாவி எனும் பெயரில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா பிராந்தியத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வருடமும் அறுவடை காலம் நிறைவடைந்த நிலையில், கொண்டாடப்படும் பச்சு ஜாவி நிகழ்வில், உழவர்கள் தமது இரண்டு மாடுகளை ஒன்றாக கட்டி அதன் மீது நின்றவாறு இயக்கவே மாடுகள் வேகமாக ஓடி தமது திறமையை வெளிகாட்டும் நிகழ்வானது, கடந்த 400 வருடங்களாக இந்தோனேசிய மக்களால் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- முகப்பு
- Photo Galleries
- பாரம்பரியமிகு உழவரின் கடல் கடந்த மாட்டு பந்தய போட்டி..!
பாரம்பரியமிகு உழவரின் கடல் கடந்த மாட்டு பந்தய போட்டி..!
2017-03-19 19:43:21
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க