பாரம்பரியமிகு உழவரின் கடல் கடந்த மாட்டு பந்தய போட்டி..!

2017-03-19 19:43:21
உழவரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், 400 வருடங்கள் பழமையான மாட்டு பந்தய ஓட்டப்போட்டி, பச்சு ஜாவி எனும் பெயரில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா பிராந்தியத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வருடமும் அறுவடை காலம் நிறைவடைந்த நிலையில், கொண்டாடப்படும் பச்சு ஜாவி நிகழ்வில், உழவர்கள் தமது இரண்டு மாடுகளை ஒன்றாக கட்டி அதன் மீது நின்றவாறு இயக்கவே மாடுகள் வேகமாக ஓடி தமது திறமையை வெளிகாட்டும் நிகழ்வானது, கடந்த 400 வருடங்களாக இந்தோனேசிய மக்களால் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right