வறட்சியான காலநிலை : நீரில் மூழ்கிய மதஸ்தலங்கள் மீண்டும் உயிர்த்தன, விரையும் பக்தர்கள்

2017-02-12 11:05:30
மலையகத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இந்நிலையில் மவுசாகலை நீர் தேக்கத்தால் மூடப்பட்ட பௌத்த விகாரை, இந்துக் கோவில் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் வற்றியதில் அவை மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றன.

image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right