சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது

2016-12-22 13:07:38
வறட்சியாக காணப்பட்ட சகாரா பாலைவனம் முதன் முறையாக பனிமழையால் நிரம்பி பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. இச் சம்பவம் அல்ஜிரியாவின் அன்செப்ரா நகரில் பதிவாகியுள்ளது.

image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right