மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
டொரென்டோ - யாழ்ப்பாணம் கூட்டுறவு மன்றம் எதிர்வரும் சனிக்கிழமை டொரென்டோ நகரில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
ஹோல்புறூக் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி காலை 9 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடை...
ஹோல்புறூக் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி காலை 9...
இளமையில் கல்வியானது, ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாததொன்றாகும். குழந்தை பருவத்தில் கற்கும் கல்வியானது, சமுதாயத்தில் ப...
ஹட்டன், நுவரெலிய மாவட்டத்தில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை...
கல்வி என்பது உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதன் பெற்றோர் கொடுக்க விரும்பும் உன்னத பரிசாகும்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரலயம் மற்றும் ஜஃப்னா இன்டர்நெஷனல் சினமா ஃபெஸ்டிவல் நிறுவனமும் இணைந்து “ரெட் டோக் ட்ரூ ப்ழூ” நிக...
இந்திய உயர்ஸ்தானிகராலயமும் களனி பல்கலைகழகத்தின் ஹிந்தி மொழிப் பிரிவும் இணைந்து ஹிந்தி தினம் 2017 ஐ முன்னிட்டு ஹிந்தி இணை...
இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்க...
ஐக்கிய இளைஞர் முன்னியும் நெசனல கணினி மையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆயிரம் தொழிற் பயிற்சியாளர்களை உருவாக்கும் “ இ ஃபோ...
virakesari.lk
Tweets by @virakesari_lk