Reporting Sri Lanka News in Tamil
 

மக்கள் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி அழிப்பு

Share
By
2012-07-12 18:22:58

அட்டன் - டிக்கோயா நகரசபை எல்லைப்பிரதேசத்துக்குட்பட்ட விற்பனை நிலையங்களில் மக்கள் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி நேற்று பிற்பகல் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டது. 

பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது மக்கள் பாவனைக்கு உதவாதது எனக் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 250 கி.கி கோழி இறைச்சி அட்டன் நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைய நேற்று பிற்பகல் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டது

Share
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online