|
|
|
By
Farhan 2012-09-06 09:15:37 |
|
கொடக்கவல பள்ளேபெந்த கல்பாய ௭னுமிடத்தில் சிறுவர்கள் இருவர் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திமுத்து லக்ஷன் குலதுங்க (வயது–12) மகேஷ் சத்துரங்க (வயது–6) ௭ன்ற சிறுவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களாவர். இதேவேளை படுகாயமடைந்த தாயார் ௭ம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருகின்றார். கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவரின் பிரேதம் பள்ளபெந்த வைத்தியசாலையிலும் மற்ற சிறுவனின் பிரேதம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து கொடக்கவெல மற்றும் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
|
||||
| Cinema | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------