Reporting Sri Lanka News in Tamil
 

கொட்டகலை கிறிஸ்டல் பார்ம் தோட்டத் தொழிலாளர் பணி நிறுத்தம்

Share
By Sridaran
2012-09-03 17:05:07

கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் தோட்ட தேயிலைத் தொழிற்சாiலையைத் திறக்கக் கோரி இந்தத் தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த ஒரு மாதகாலமாக திறக்கப்படாதுள்ள கிறிஸ்டல் பார்ம் தோட்ட தொழிற்சாலையைத் திறக்குமாறு இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தேயிலை விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக தற்போதைக்குத் தேயிலைத் தொழிற்சாலையைத் திறக்க முடியாதென தோட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


இதற்கெதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 300 ஆண், பெண் தொழிலாளர்கள் திடீர்பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப்பணி பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

Share
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online