|
|
|
By
R.Praba 2012-08-16 15:57:49 |
|
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை நேற்றுக் காலை குளவி கொட்டியதில் காயமடைந்த 19 பேர் கொட்டகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் 09 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் இவர்களும் விரைவில் வீடு திரும்புவர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
|
|
||||
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------