Reporting Sri Lanka News in Tamil
 

யாழில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான தகவல் இது

Share
By Priyarasa
2012-09-15 12:23:05

யாழ்.மாவட்டத்தில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த விசாரணையை கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளார்கள்.

முதல் கட்டமாக 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான அழைப்பாணைகள் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளன.

காணாமல்போனவர்களின் பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களையும் தம்மிடம் உள்ள காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் சம்பந்தமான விபரங்களையும் கொண்டு வரும்படி பணிக்கப்பட்டுள்ளது.

Share
Interesting
  மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள் 2013-06-13 11:04:02
  இரத்தம் குடிக்கும் அதிசயப் பெண் 2013-06-11 13:46:41
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57

 

Cinema
  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! 2013-06-18 15:14:46
  தொடரும் பணமோசடி! சர்ச்சையில் பிரபு சாலமன்! 2013-06-17 10:06:35
  போட்டியில் கலை இயக்குநர்கள் 2013-06-14 11:23:32
  அஜித் வழியில் விஜய்சேதுபதி! 2013-06-13 10:09:03
Feature
  85 வருடங்கள் பழைமையான ஆலயத்துக்கு நேர்ந்த கதி 2013-06-15 10:41:01
  காற்றில் கரைந்த கண்ணீரின் வரிகள் 2013-06-12 13:58:09
  மூன்று பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொண்டாரா? தீ வைத்து கொல்லப்பட்டாரா? 2013-06-10 12:37:05
  ஓடிச்செல்லும் குற்றங்களை மெதுவாய் சென்று பிடிக்கும் சட்டங்கள் 2013-06-05 13:08:15
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online