|
|
|
By
C.L.Sisil 2012-09-05 16:56:14 |
|
அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்கையில் சக ஊழியர்கள் இடையூறு அல்லது இயந்திரங்கள் கோளாறு பண்ணிணால் வார்த்தைகளால் திட்டுவோரைக் கண்டிருக்கிறோம்.
ஆனால், பின்விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் எண்ணாது 'எல்லாம் இத்துடன் முடிந்தது' என்ற மனப்பான்மையில் ரகளையில் அல்லது அதிரடியில் தடாலடியாகப் பாயும் மனிதர்கள் தமது அலுவலகங்களில் பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்களில் (சில சமயம் பழைய குரோதமும் காரணமாக இருக்கும்) எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை இக்காணொளியில் பாருங்கள். ஒரு வகையில் சிரிப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்.
|
|
||||
|
|
| Cinema | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------