போலி விசாக்களை பயன்படுத்தி ஜேர்மன் செல்ல முற்பட்டவர்கள் கைது

Published By: Vishnu

07 Feb, 2021 | 03:04 PM
image

போலி ஜேர்மன் விசாக்களைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் வசிக்கும் 34 வயதான தாயொருவரும், அவரது ஒன்பது வயதுடைய மகனும், வவுனியா பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய மேலும் ஒரு நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

ஈ.கே.-651 என்ற எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் மூலம் துபாய் நோக்கி புறப்பட முற்படுகையிலேயே அவர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான மூவரம் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிட் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24