கடந்த 07 ஆம் திகதி ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரை பண்டாரகம பகுதியில் வைத்து கடத்தி 85 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.
இந்நிலையில் கடத்திய இளைஞரை தங்காலை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளதுடன், சுந்தேக நபர்கள் ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 - 49 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று தங்காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM