இளைஞரை கடத்தி கப்பம் கோரிய 5 சந்தேக நபர்கள் கைது

Published By: Ponmalar

09 Aug, 2016 | 04:50 PM
image

கடந்த 07 ஆம் திகதி ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 29 வயதான  இளைஞர் ஒருவரை  பண்டாரகம பகுதியில் வைத்து கடத்தி 85 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

இந்நிலையில் கடத்திய இளைஞரை தங்காலை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளதுடன், சுந்தேக நபர்கள் ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள்  28 - 49 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று தங்காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02