இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டங்களுக்காக 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடியுள்ளனர்.
இதன் காரணமாக பொலிஸ் லாரிகள் மற்றும் கலவரக் கவசத்தில் இருந்த அதிகாரிகள் யாங்கோன் பல்கலைக்கழகத்திற்கு அருகே தெருக்களில் நிறுத்தப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக யாங்கோனில் அணிவகுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு பலூன்களை ஏந்திச் சென்றனர். இது ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் (என்.எல்.டி) நிறமாகும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் “நாங்கள் இராணுவ சர்வாதிகாரத்தை விரும்பவில்லை! எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும்” என்று வலியுறுத்தி ஆங் சான் சூகியை விடுவிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை மியனமார் இராணுவம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை முடக்கியதுடன், சனிக்கிழமை நாட்டின் இணைய இணைப்புக்களை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM