மியன்மார் தலைநகரில் 2 ஆவது நாளாகவும் அணி திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

Published By: Vishnu

07 Feb, 2021 | 10:41 AM
image

இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டங்களுக்காக 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடியுள்ளனர்.

இதன் காரணமாக பொலிஸ் லாரிகள் மற்றும் கலவரக் கவசத்தில் இருந்த அதிகாரிகள் யாங்கோன் பல்கலைக்கழகத்திற்கு அருகே தெருக்களில் நிறுத்தப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக யாங்கோனில் அணிவகுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு பலூன்களை ஏந்திச் சென்றனர். இது ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் (என்.எல்.டி) நிறமாகும். 

ஆர்ப்பாட்டக்காரர்கள் “நாங்கள் இராணுவ சர்வாதிகாரத்தை விரும்பவில்லை! எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும்” என்று வலியுறுத்தி ஆங் சான் சூகியை விடுவிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

முன்னதாக வெள்ளிக்கிழமை மியனமார் இராணுவம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை முடக்கியதுடன், சனிக்கிழமை நாட்டின் இணைய இணைப்புக்களை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52