பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பம்

Published By: J.G.Stephan

07 Feb, 2021 | 10:39 AM
image

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான  மாபெரும் பேரணியானது இன்று (07.02.2021)காலை கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பித்து பொலிகண்டி நோக்கி பயணம் ஆரம்பமாகியுள்ளது.





கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் போராட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள்,  வாகன ஊர்வலம் என எதனையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும், இது நீதிமன்ற கட்டளை எனவும் பொலிஸார் அறிவித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பேரணி நடந்துகொண்டிருந்தது.





இப்பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பயங்கரவாத  தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் சிறிது நேரம் நின்று , பின்னர் தொடர்ந்து பயணித்து.




 பெருமளவான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11