சிறைச்சாலைகளில் 11 பேருக்கு தொற்று

Published By: Digital Desk 3

06 Feb, 2021 | 05:49 PM
image

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் கொவிட்-19 கொத்தணியில் புதிதாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கொவிட்-19 கொத்தணியின் காரணமாக வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக குறைவடைந்து வந்த போதிலும் , நேற்று தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

4 அதிகாரிகள் உட்பட 11 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இதுவரையில் 141 அதிகாரிகள் உட்பட 4,600 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவர்களுள் 132 அதிகாரிகள் உட்பட 4,364 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 9 அதிகாரிகளும் , 215 கைதிகளும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைச்சாலைகளில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரையில் 10 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33