நாட்டில் பயன்பாட்டிலுள்ள சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இணையதள முகவரியில் இறுதியில்.lk என முடிவடையும் சில இணையத்தளங்களே இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ள இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.
அத்தோடு மேலதிக விபரங்களை அறிய 011 4216061 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநபர்களாலேயே இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவந்துள்ளது.
இந்த சைபர் தாக்குதல் காரணமாக .lk இணையத்தளத்தின் சேவர்கள் (Server) எவற்றுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுவும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM