இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கு புதிய தொழிநுட்பக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அதன்படி குறித்த குழுவுக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா குறித்து குழுவுக்கு தலைமை தாங்குகின்றார்.
மேலும் ரொசான் மஹாநாம, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார ஆகியோர் இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கான தொழிநுட்பக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM