இருபதுக்கு - 20 உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான இருபதுக்கு-20 போட்டித் தொடர் இம் மாத இறுதியில் ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இரு போட்டிகளைக்கொண்ட இருபதுக்கு-20 தொடரே ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவே குறித்த போட்டித் தொடரை ஐக்கிய அமெரிக்காவில் நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.
குறித்த போட்டிகள் இம் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஃபோர்ட் லாடர்டலில் உள்ள பிரோவர்ட் ஸ்டேடியத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM