சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

Published By: Vishnu

04 Feb, 2021 | 08:32 AM
image

இலங்கையின் 73 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 337அதிகாரிகள் உட்பட 8,603 இராணுவ வீரர்கள் தங்களின் அடுத்த உயர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆயுதப் படைகளின் தளபதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56