இலங்கையின் 73 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 337அதிகாரிகள் உட்பட 8,603 இராணுவ வீரர்கள் தங்களின் அடுத்த உயர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆயுதப் படைகளின் தளபதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM