மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளி குறுக்கு வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய அப்துல் சலாம் என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த நபருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பீ.சீ.ஆர்.முடிவு கிடைத்தவுடன் உடலை வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைக்கும் என்றும் இன்று (03) குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM