கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள கழவு மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்த இலங்கை விமானப் படை மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவின் 10 தீயணைப்பு வாகனங்களும் படையினரும் விரைந்து செயற்பட்டுள்ளனர்.
தீ விபத்தினால் எந்தவொரு உயிர் தேசங்களையும் ஏற்படுத்தாத நிலையில் சொத்து சோதங்கள் மாத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் ஆய்வாளர் துறையைச் சேர்ந்த குழுவொன்று தொழிற்சாலைக்கு வருகை தரவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM