கட்டுநாயக்க தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது

Published By: Vishnu

03 Feb, 2021 | 01:02 PM
image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள கழவு மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்த இலங்கை விமானப் படை மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவின் 10 தீயணைப்பு வாகனங்களும் படையினரும் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

தீ விபத்தினால் எந்தவொரு உயிர் தேசங்களையும் ஏற்படுத்தாத நிலையில் சொத்து சோதங்கள் மாத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் ஆய்வாளர் துறையைச் சேர்ந்த குழுவொன்று தொழிற்சாலைக்கு வருகை தரவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16