தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்டவுட் இனந்தெரியாத நபர்களால் சேதம்

Published By: MD.Lucias

09 Aug, 2016 | 10:13 AM
image

(க.கிஷாந்தன்)

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்டவுட் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு கிழிக்கப்பட்டுள்ளதாக நகரத்திற்கு பொறுப்பான திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டினை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.சிவகுமார் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு கிழிக்கப்பட்ட கட்டவுட்டில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்களுடைய உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து திம்புள்ள – பத்தனை பொலிஸார் நகரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51