2021 ஜனவரி 29 ஆம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பினையும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே வெளியிட்டுள்ளார்.
ஆளுநரால் வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில், தலைவருக்கு எதிரான திருத்தப்பட்ட நகர சபை கட்டளைப்படி தவறான செயல்களுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM