பதவி நீக்கம் செய்யப்பட்டார் லிந்துலை நகர சபைத் தலைவர்

Published By: Vishnu

01 Feb, 2021 | 09:59 AM
image

2021 ஜனவரி 29 ஆம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பினையும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே வெளியிட்டுள்ளார்.

ஆளுநரால் வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில், தலைவருக்கு எதிரான திருத்தப்பட்ட நகர சபை கட்டளைப்படி தவறான செயல்களுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01