நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு; பாடசாலை ஆசிரியர் கைது

Published By: Vishnu

01 Feb, 2021 | 08:22 AM
image

நீரில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியரை கல்தோட்ட பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தன்ஜன்தென்ன பாடசாலையின் 16 மாணவர்கள் அடங்கிய குழுவை வெளிப்புற நடவடிக்கைக்காக வளவ ஆற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது 16 வயதுடைய மாணவியொருவர் நீரில் மூழ்கி காணமல்போனதுடன், பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந் நிலையிலேயே சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில், அவர் மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைக்காக அழைத்துச் செல்வதற்கு அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும் ஆசிரியர் இன்றைய தினம் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11