ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் 3, மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆரம்பக் கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைபரிசல் பரீட்சையில் சித்தியடைந்த, வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 30.01.2021 சனிக்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் திருமதி ராதா வெலிங்டன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹட்டன் வலயக்கல்விபணிப்பாளர் திரு பி. ஸ்ரீதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
பிரதேச அதிபர்கள். ஆசிரியர்கள், ஆசிரியஆளோசகர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சித்தியடைந்த, வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM