ஆஸி. ஓபன் தனிமைப்படுத்தலில் 15 நபர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளனர்

Published By: Vishnu

31 Jan, 2021 | 12:05 PM
image

அவுஸ்திரேலிய ஓபனுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களில் இன்னும் 15 நபர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளனர்.

இதில் முன்னதாக கொரோனா தொற்றுக்கு சாதகமான சோதனை செய்த ஒரு வீரரும், ஏனைய இருவரும் அடங்குவர் என்று மெல்போர்ன் சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ன் மற்றும் அடிலெய்டில் 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் அவர்களது பரிவாரங்கள் சனிக்கிழமை நள்ளிரவுக்குள் தமது 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட அவர்கள், கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கான ஆயத்தங்களை தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் விக்டோரியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 29 ஆவது நாளாகவும் புதிதாக உள்ளூர் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43