வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 22 இல் 

Published By: Ponmalar

08 Aug, 2016 | 07:31 PM
image

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனு எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை ஊர்காவற்துறை நீதபதி வை.எம்.றியால் இன்று (08) பிறப்பித்துள்ளார்.

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்களின் சட்டத்தரணி பிணை கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த மனுவின் விசாரணையை அடுத்த வழக்கு விசாரணையின் போது மேற்கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45