10 ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானம்

29 Jan, 2021 | 11:05 AM
image

(ஆர்.யசி)

இந்த ஆண்டில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன், அதற்கமை சகல பல்கலைக்கழகங்களுக்கும் இவ்வாறு பத்தாயிரம் மேலதிக மாணவர்களை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைகள் பழைய மற்றும் புதிய முறைமைக்கு அமைய நடத்தப்பட்டதனால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் பிரச்சினைகள் எழுந்துள்ள காரணத்தினால் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்யும் விதமாகவும், மாணவர்கள் நிராகரிக்கப்படும் எண்ணிக்கை குறித்த பிரச்சினைகளை தீர்க்கும் விதமாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுடனும், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் அமைச்சரவையிலும் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதுடன், இலங்கையின் வரலாற்றில் இதுவே அதிகளவான மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04