கிண்ணியா பிரதேசத்தில் பீங்கான் உடைந்தாறு, புளியடிக்குடா, வன்னியனார் மாடு விவசாய சம்மேளன பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகள் தற்போது திடீரென மஞ்சள் நிறமாக மாறி நெற்கதிர்கள் முதிர்வதில் பாதிப்பை ஏற்படுகின்றது.
விவசாயிகள் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான விவசாய போதனாசிரியரை வரவழைத்து தங்களுடைய வேளாண்மைகளை காண்பித்திருக்கின்றார்கள்.
வேளாண்மைகளை ஆய்வுசெய்த போதனாசிரியர் இவ்வாறு மஞ்சளாக நிற மாறிய பிரச்சினை போசாக்கு குறைவினாலும் ஏற்படலாம் அல்லது நோய் தாக்கமாக இருக்கலாம் என கூறியுள்ளதோடு மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக வேளாண்மை மாதிரிகளையும் எடுத்துச் சென்றுள்ளார்.
விளைச்சலை பாதிப்பதோடு விவசாயிகளுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்துகின்ற இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு அதிகாரிகளும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM