இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனத்தின் தெரிவுக்குழு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சினால் தேசிய ரீதியாக ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தலைவர் சென்செய்.ஜி.போல் ஜோசப், உறுப்பினர்களாக சென்செய். ரி.டி.தரங்க பெர்னான்டோ, சென்செய்.அன்ரோ டினேஸ், சென்செய்.சி.ஜெ.சமரசேகர மற்றும் சென்செய்.பி. அனுர ரத்னதேவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் கராத்தே சுற்று போட்டிகளுக்கான அணியினை தெரிவு செய்வது இவர்களது பிரதான கடமையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM