இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழு நியமனம்

Published By: Digital Desk 4

28 Jan, 2021 | 04:00 PM
image

இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனத்தின்  தெரிவுக்குழு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சினால் தேசிய ரீதியாக ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தலைவர் சென்செய்.ஜி.போல் ஜோசப், உறுப்பினர்களாக சென்செய். ரி.டி.தரங்க பெர்னான்டோ,  சென்செய்.அன்ரோ டினேஸ், சென்செய்.சி.ஜெ.சமரசேகர மற்றும் சென்செய்.பி. அனுர ரத்னதேவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் கராத்தே சுற்று போட்டிகளுக்கான அணியினை தெரிவு செய்வது இவர்களது பிரதான கடமையாகும்.

No description available.No description available.No description available.No description available.No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31