மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோர் மீது மீண்டும் பரிசோதனை

Published By: Vishnu

28 Jan, 2021 | 09:16 AM
image

இன்று முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் அனைத்து நபர்களும் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இன்று முதல் 11 வெளியேறும் இடங்களில் விரைவான அன்டிஜன் சோதனைகள் நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். 

இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டும், எதிர்வரும் வார இறுதி தினங்களை கருத்திற் கொண்டும் மேல்மாகாணத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08